Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 23, 2018

கருந்துளைகள் (Black Holes)

Image result for black holeமிக அண்மித்த விண்ணியல் ஆய்வின் அதிக தேடலை உண்டாக்கிய காரணி என்றால் கருந்துளைகள் எனப்படும் ஒருவகை வெற்றிட அமைப்பே... அந்தவகையில்
கருந்துளை என்றால் என்ன?
அது எவ்வாறு தோற்றம் பெறுகின்றது?
அதன் இயல்புகள் என்ன?
என்ற பல்வேறு வினாக்கள் உங்களுக்கு தோன்றலாம்.

கருந்துளைகள் எனப்படுபவை விண்வெளியில் தோன்றும் ஒருவகையான அதியுயர் ஈர்ப்பு சக்திகொண்ட வானியல் அமைப்பாகும். இவ்வமைப்பு சூரியனைப் போன்ற 3 மடங்கு நட்சத்திரங்களின் இறப்பின் மூலமாக தோற்றம்பெறுகின்றது.

நட்சத்திர இறப்பா??? அப்படி என்றால் என்ன ?
ஒளியை காழல் செய்யும் அமைப்பு நட்சத்திரம்/உடுக்கள் என்று கூறப்படும். உதாரணமாக சூரியன். ஒளியை வெளிவிடாத பொருட்கள் கோள்கள் என்று அழைக்கப்படும். உதாரணமாக பூமி.

ஒவ்வொரு நட்சத்திரமும் தன்னகத்தே நடைபெறும் இரசாயன தாக்கம் காரணமாக உண்டாகும் நெருப்பு புலங்கள் மூலமாக ஒளி பிறப்பாகும். இங்கு நடைபெறும் இரசாயன தாக்கம் கருத்தாக்கம் (அணுக்களின் பிரிகை, சேர்கை) எனப்படும். இதன்மூலமாக அதியுயர் மீடிறன் கொண்ட x கதிர், காமா கதிர்கள் போன்றன விடிவிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் தாக்கங்கங்கள் குறிப்பிட்ட காலங்களின் பின்னர் நிறைவு அடையும். இந்நிலையை நட்சத்திர இறப்பு என்பார்கள். இவ்வாறு இறப்புறும் நட்சத்திரங்கள் தொடர்ந்து வெண்குல்லன் (White Dwarf) நிலைக்கும் தொடர்ந்து கருங்குல்லன் / கருந்துளை (Black Dwarfஎன்ற நிலைக்கும் உருமாற்றம் பெரும். 

அவ்வாறாயின் சூரியனும் இறக்குமா என்றால் ஆம் என்று கூறவேண்டும். தற்போதைய விஞ்ஞானம் இதனை உறுதி செய்கின்றது. 
அதாவது சூரியன் தனது ஆயுற்காலத்தில் அரைவாசியை கடந்துவிட்டதாக கூறுகின்றார்கள். இன்னும் சில காலங்களின் பின்னர் சூரியன் ஒளி இழந்து விடும் என்று கூறுகின்றார்கள்.... 

இது பற்றி அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது.... 
(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும் போது, இன்னும் நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது (அல்-குர்ஆன் 81:1~2, 91:1)

கியாம நாள் எப்போழுது வரும் என்று (உம் மிடம் ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி, சந்திர ஒளியும் மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் (அல்-குர்ஆன் 75:6~9)

81:1,2இல் கூறப்பட்ட புனித அல்-குர்ஆனிய வசனத்தில் குவ்விறத் என்னும் அரபிய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அராபியில் நசுக்குதல் / சுருட்டுதல் / மற்றும் சிறியதாக்குதல் என்று பொருள் கொள்ளமுடியும். 

Image result for black hole in galaxyகருந்துளைகள் மிக வேகமாக ஓடக்கூடியான, மறைவாகவும் இருளாகவும் காணப்படும், சுழலக்கூடியனவாக காணப்படும். அதுமட்டுமன்றி இவைகள் தங்களின் ஈர்ப்பு விசை காரணமாக ஏனைய வான் பொருட்களையும் உள்வாங்கும் சக்தி கொண்டது. இதனுள் நுழையும் எந்தவொரு பொருளும் தப்பிக்க முடியாது. உதாரணமாக அதி உயர் வேகம் கொண்ட வெளிச்சம் கூட 
அல்குர்ஆன் கருந்துளைகள் பற்றியும் அதன் இயல்புகள் பற்றியும் மிக சிறப்பான மொழிநடையில் பேசுகின்றது இவ்வாறு...
"பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்)" (அல்குர்ஆன் 81:15,16) 

நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம்” (அல்-குர்ஆன் 56:75)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages