
2. #பிரதேச_வாதம் – பல்வேறு கழிமுகங்கள் இலங்கை கரையோரத்தில் இருந்தும் கிழக்கு கரையோரத்தில் திருமலை குறிவைத்து கருவறுக்கப்படுகின்றமை. இதனால் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் கிராமங்களின் பொருளாதா முடக்கம்.
3. #குறித்த_ஒரு_சாராரின்_சட்டைப்பை_வீக்கம் – அரசியல், பண முதலைகள், சண்டியர்கள் போன்ற கூட்டத்தின் பின்னே பொது சமூகச் சொத்துக்கள் சொந்தம் கொண்டாடப்பட்டு சொந்த சட்டைப்பை நிரப்பப்படுகின்றது.
4. #இயற்கை_அழிவு – கண்டல் சாகியம், கழிமுக வளம் (மீன், கடல் தாவரங்கள், நன்நீர் வாழ் உயிரினங்கள், உள்நாட்டு சுதேச இனங்கள்)
5. #அப்பாவி_மனிதர்கள்_பகடைக்காய்களாக – முதலாளி வர்கத்தின் செயற்பாட்டால் எமது ஊர் மற்றும் அண்டையூர்களின் அப்பாவி மனிதர்கள் அரசினால் கைதாகின்றமை. இதனால் அவன் குடுபத்தின் கல்வி, பொருளாதாரம், குடும்பவியல் வாழ்வு ????????????????

2. #ஜீவனோபாயம் – மண் அகழ்வு சார்ந்து மூதூர் பகுதியில் குறித்த கிராமமே தங்கியிள்ளது. மிகப்பெறும் ஜீவனோபாயத்தையும் குறித்த சமூகத்தின் வாழ்வியல் பொருளாதார காரணியாக இது திகழ்கின்றது. இவைகள் கையடிக்கப்படுவதன் மூலமாக அச்சமூகத்தின் எதிர்கால நிலைத்திருப்பு மற்றும் #பொருளாதாரம், #சமூக_கட்டமைப்பு, #தொழில்முறைமை, #குடும்பவியல், #கல்வி, #கலாச்சாரம்என்று பெரும் அடிப்படைத்தளம் ஆட்டம்காண வாய்ப்பாகும். (இவைகள் பெரும் கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டியவை)
3. #பொருளாதார_காரணி – மண் அகழ்வு காரணமாக எமது பிரதேச சபை கஜானா உயர்வதுடன் அவைகள் மூலமாக தொழில்வாப்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் வேலையில்ல திண்டாட்டம் சற்று சீர்தூக்கியுள்ளது.
4. #அணைகள், #குளக்கட்டு, #பாலங்கள் – மண் அகழ்வு காரணமாக மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன் அணைகள் குளக்கட்டு பாலங்கள் நிலைத்திருப்பும் நீடிக்கப்படுகின்றது.
2. அத்துமீறிய மண் அகழ்வு திருத்தப்படவேண்டும்.
3. காவல்துறை இயற்கை சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்தும் இவ்விடயத்தை அவதானிக்க வேண்டும்.
4. மண் நுகர்விற்கான பேமிட் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வருடாந்தம் விநியோகிக்கப்படவேண்டும்.
5. உள்ளூர் கூலி வேலையாட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கவேண்டும்.
6. குறிப்பிட்ட இடம், நேரம் காலத்தில் மண் அகழ்வு நிர்ணயம் செய்யப்படவேண்டும்.
7. சுழற்சி முறை, வெளிப்படை ஏலம் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment