Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 9, 2018

காரணம் தேடியவர்களுக்கு காரணம் கொடுத்துவிட்டார்கள்...

28 May 1915 ஆம் ஆண்டில் கண்டியில் இடம்பெற்ற மாபெரும் சிங்கள முஸ்லிம் #இனக்கலவரம் இன்று #நூற்றாண்டுக்_கொண்டாட்டம் என்று எண்ணத்தோன்றுகின்றது எம்மவர்களின் #அரசியலும் நாட்டின் #சட்ட_ஒழுங்கையும்அவதானிக்கையில்.
2011 தொடக்கம் இனவாதிகள் காரணம் தேடி ஆவலாய் இருந்ததற்கு பெயர்தாங்கி முஸ்லிம்களின் #மடமை_செயல்வீரம்இன்று பல #கோடி_சொத்துக்களின்_இழப்பீட்டுக்குநிவாரனமானது எனலாம். அந்தவகையில் "குடி குடியை கெடுக்கும்" என்ற பழமொழியை நிரூபித்துவிட்டது இன்றையதின #திகன_இனவெறி_வேட்டை......
மடையர்கள் ஒரு சமூகத்தின் இழுக்கு. அவர்கள் என்றும் அந்த சமூகத்தின் குருட்டுக் 
கண்களே. அந்த குருடர்கள் அறியமாட்டார்கள் தங்களின் ஊனமுற்ற அறிவீனத்தை. இருந்தபோதும் அதனையும் ஆர்வமூட்டும் மடமை சமூகம் இருக்கத்தான் செய்கின்றது எம் சூழலில்.
ஒரு உயிரின் பெறுமதி இன்று இழக்கப்பட்ட பொருளாதார இழப்பீட்டுக்கு ஈடாக முடியாது. இருந்தபோதும் இந்நிகழ்வு எம்மவர்களின் தலைமுறைக்கு நல்லதோர் பாடமாகவே இதனை பிரதிபலிக்க எம்மவர்கள் எத்தனிக்கவேண்டும். நாளைய தலைமுறையாவது பிரச்சினையை அறிவுபூர்வமாக தீர்த்துவைக்க முன்வரட்டும்.
No automatic alt text available.இனவாதிகளுக்கு நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமன்று. இருந்தும் புரிந்துணர்வுள்ள மானிடர்கள் பெரும்பான்மை சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுடன் நடுநிலைமையாக நீங்களாவது நடந்துகொள்ள வழிநடத்தவும், வழிநடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
#முஸ்லிம்களின்_பொருளாதார_முடக்கம் பெரும்பான்மை இனவாதிகளின் முக்கிய #குறிக்கோள் என்பதனை என்றும் மறவாதீர்கள். இலங்கை இன வரலாறு கூறும் கசப்பான உண்மை.

"(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து" (அல்குர்ஆன் 48:26)
இலங்கை 1915 இனக்கலவரம் தொடர்பாக வாசிக்க
https://en.wikipedia.org/wiki/1915_Ceylonese_riots

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages